Thursday 11 January 2018

குற்றங்கள் அதிகமாக நடக்கும் ஐந்து நகரங்கள் - எச்சரிக்கை பதிவு


தேசிய குற்ற பதிவுகள் ஆணையம் சென்ற ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி  இந்தியாவில் குற்ற நடவடிக்கைகள் அதிகமாக உள்ள  ஐந்து நகரங்களின் பட்டியல் காணொளி காட்சியாக பகிரபட்டுள்ளது, இந்த நகரங்களுக்கு பயணம் செய்வதாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்கவும். 


1. டெல்லி - நம் நாட்டில் நடக்கும் நான்கில் ஒரு குற்றம் இங்கு தான் 
நடக்கிறது. 
2. கொச்சி - குற்ற பதிவுகள் - 817.9 ஒரு லட்சம் மக்கள் தொகையில்  
3. இந்தூர் - குற்ற பதிவுகள் -769.1 ஒரு லட்சம் மக்கள் தொகையில்
4. போபால் -  குற்ற பதிவுகள் -  719.5 ஒரு லட்சம் மக்கள் தொகையில்
5. குவாலியர் -  குற்ற பதிவுகள் -  686.1 ஒரு லட்சம் மக்கள் தொகையில்


-----------------------------------------

---------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------- -----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்