தேசிய குற்ற பதிவுகள் ஆணையம் சென்ற ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவில் குற்ற நடவடிக்கைகள் அதிகமாக உள்ள ஐந்து நகரங்களின் பட்டியல் காணொளி காட்சியாக பகிரபட்டுள்ளது, இந்த நகரங்களுக்கு பயணம் செய்வதாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்கவும்.
1. டெல்லி - நம் நாட்டில் நடக்கும் நான்கில் ஒரு குற்றம் இங்கு தான்
நடக்கிறது.
2. கொச்சி - குற்ற பதிவுகள் - 817.9 ஒரு லட்சம் மக்கள் தொகையில்
3. இந்தூர் - குற்ற பதிவுகள் -769.1 ஒரு லட்சம் மக்கள் தொகையில்
4. போபால் - குற்ற பதிவுகள் - 719.5 ஒரு லட்சம் மக்கள் தொகையில்
5. குவாலியர் - குற்ற பதிவுகள் - 686.1 ஒரு லட்சம் மக்கள் தொகையில்
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------------------------------
-----------------------------------------------